பருவகால மாற்றங்களால் காய்ச்சல் தொடர்பான நோய்களைக் கொண்டு வருவதாக அறியப்படுகின்றன.
நிலவேம்பு குடிநீர் , ஒன்பது மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடலின் ஆரோக்கியத்தை ஆதிகரிக்கவும் உதவும். நிலவேம்பு குடிநீர் (காஷயம்) பாரம்பரியமாக காய்ச்சலுக்கான தீர்விலும், பல்வேறு தொற்றுநோய்களைத் தடுக்கும் திறனுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. உடல் வலி, சோர்வு மற்றும் தலைவலி போன்றவற்றையும் போக்க இது பயன்படுகிறது.
செய்முறை
5 கிராம் (ஒரு தேக்கரண்டி) நிலவேம்பு குடிநீர் (காஷயம் )பொடியை 200 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து 50 மில்லியாக குறையும் வரை கொதிக்கவைக்கவும்.
உணவுக்கு முன் தினமும் இரண்டு முறை எடுத்துக் கொள்ளுங்கள்
அளவு:
குழந்தைகளுக்கு 30 மில்லி, பெரியவர்களுக்கு 60 மில்லி
எச்சரிக்கை
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் கீழ் மூலிகை தயாரிப்புகளை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிலவேம்பு குடிநீர்
100 கிராம்