top of page

விதை வீக்கம் பூரண குணமாக



வெளிப்புற மருந்து (பற்றுப்போடும் முறை)


முருங்கை இலை - 2 கைப்பிடி

உப்பு - 1 தேக்கரண்டி

மஞ்சள் - 1/2 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 5

கழற்சிக்காய் பொடி - 1 தேக்கரண்டி

சுக்கு பொடி - 1/2 தேக்கரண்டி

முட்டை வெள்ளைக்கரு - தேவையான அளவு


இவை அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து விதைப்பை மேலும் அடிவயிற்றிலும் நன்றாக அப்பி வைக்கவும், பற்று கனமாக இருக்க வேண்டும்.

இரவு பற்று போட்டால் காலையில் சுடு தண்ணீரில் உப்பை போட்டு கழுவவும்.


காலை , இரவு இருவேளையும் பற்று போட்டால் நன்று

உள்மருந்து

காலை, மாலை - கழற்சிக்காய் + திரிகடுகம் பொடி 1 தேக்கரண்டி சுடுதண்ணீரில் கலந்து அருந்தவும்

இரவு - வாயு சூரணம் 1 தேக்கரண்டி சுடு தண்ணீரில் அருந்தவும்

பத்தியம் - அசைவம் மற்றும் வாயு பண்டங்களை முழுவதுமாக தவிர்க்கவும்.

பசியறிந்து உணவு உண்ணவும்.

குறிப்பு

இந்த முறையை பின்பற்றி ஆயிரக்கணக்கானோர் பூரண குணமடைந்து உள்ளனர், செய்து பூரண குணம் அடையவும்

சந்தேகங்களுக்கு அழைக்கவும் - 9487261280

சேவலோன் வர்மக்கலை

முதலூர்









댓글


bottom of page